இடுகைகள்

இப்போது இந்த நிறுவனம் இந்தியப் பணத்தில் வருமானம் தருகிறது. முதலீடு இல்லாமல்!

படம்
வந்தாவினா: வருமான வாய்ப்புகளில் புதிய முன்னேற்ற மாற்றம் ஏதாவது? தந்தவிடை: இதுவரை கிரிப்டோ வாகவும் அமெரிக்க டாலர்களிலும், எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் தந்த இந்த நிறுவனம் தற்போது இந்தியப் பணமாக வருமானம் தருகிறது. வழக்கம் போலவே நீங்கள் முதலீடு எதுவும் செய்ய வேண்டியதில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் வருமானம் சிறியதுதான். ஈடுபாட்டோடு செயல் பட்டால் நிறைய வருமானம் பார்க்கலாம்.  இந்த நிறுவனத்தில் இணைவதற்கான இணைப்பு:

தமிழகவெற்றிக்கழகம் விஜய்க்குத் தமிழ்நாடு முதல்வர் பதவி கிடைக்குமா?

படம்
வந்தவினா: விஜய், ஒரு இளைய சினிமா கதாநாயகன், அழகிய நடிகைகளுடன் நெருங்கி நடிப்பதால், இளம் வயதினரை கவர்ந்தவர், இவரை நேரில் காண பெருங் கூட்டத்தை கூட்டுபவர், விஜய், வரும் தேர்தலில் தோல்வியுற்றால், சினிமாவுக்குப் போவாரா, மீண்டும் முதல்வர் கனவிலேயே காலத்தை கழிப்பாரா? தந்தவிடை: ராமசாமி (பெரியார்), கமல்ஹாசன், விஜய், மூவரும் கணியக்கலை அடிப்படையில் எண் ஏழுக்குச் சொந்தக்காரர்கள். ஆறு என்பது சொந்த அடிப்படைக்கான நிறைவு எண் ஆகும். ஆறு எண்ணினர் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்குவார்கள். ஆறின் அடிப்படையின் மீது எழுகிற எண்ணே ஏழு. ஆகவே இந்த மூவரின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் சொந்த பாடாற்றல் மீது ஒரு தேடல் இருந்து கொண்டே இருப்பது இயல்பு. அவர்களால் எண் எட்டுக்குச் சொந்தமான அதிகாரம், ஆட்சி என்கிற புகழ்தளத்திற்கு நகர்வது பெரும்பாடு ஆகும். பேரளவு மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்கிற காரணம்பற்றி இவர்களுக்கு அரசியலில் முதல்வர் பதவி வரை வருவது அரிதான செயலே. அண்ணாதுரையும் எண் ஏழுதான். முதல்வர் பதவியைத் தொட்ட அண்ணாவால் அதில் நீடிக்க முடியாமல்தானே போனது என்பது பொருத்திப் பார்க்கத் தக்கது. இது கணியக்கலை...

பிரம்மா மட்டுமே பிராமணர்களால் உருவாக்கப்பட்ட தேவன் ஆவான்.

படம்
வந்தவினா: வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது எது? தந்தவிடை: 1. இன்றிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா- நா வலந்தேயம் என்கிற பெயரில் இருந்தபோது, நடு ஆசியாவில் இருந்து கிளம்பிய ஆடை நாகரிகம் அறிந்திராத ஆண்கள் கூட்டம் வட நாவலந்தேயம் வந்தடைந்தது. 2. அவர்களைப் பேரம்மணர்கள் என்று அழைத்த நாவலந்தேய வடபுல தமிழ்மன்னர்கள், அவர்களுக்கு ஊருக்கு வெளியே வாழ இருப்பிடம் ஒதுக்கினார்கள். 3. அந்தப் பேரம்மணர்கள், அந்தப் பேரம்மணர் என்கிற தலைப்பை, தங்களின் எழுதாக்கிளவி மொழியான பாஷ்துவில், பிராமணர்கள் என்று மொழிமாற்றம் செய்து கொண்டார்கள்.  4. பாஷ்து மொழி பிராமணர் கிருதமாக பிராகிருதம் என்று புத்தாக்கம் பெற்றது.  5. ஊருக்கு வெளியில் நிறுத்தப்பட்ட அவர்கள் ஊருக்குள் நுழைவதற்கு முன்னெடுக்கப்பட்ட முழக்கங்களின் தொகுப்பே ரிக் என்கிற முதல் வேதமாகக் கொண்டாடப் படுகிறது. 6. நான்மறை, ஐந்திரம் என்கிற தமிழியலின் இருமெய் கோட்பாட்டை புரிந்து கொள்ள முடியாமல், மறுத்தும் எதிர்த்தும் உருவாக்கப்பட்ட கொள்கைக் குறிப்புகளே யாசூர், சாமம், அதர்வணம் என்கிற அடுத்த மூன்று வேதங்கள் ஆகும்.  7. தமிழ்முன்னோர் நிறுவிய தமிழ...

புரிந்து கொண்டு முன்னேறுவதற்கான சீரான இயக்கத்திற்கான இயக்கமின்மையே கடவுள்.

படம்
வந்தவினா: கடவுள் இல்லை என்பவன், என்றாவது ஒரு நாள், கடவுளின் கருணையை உணர்ந்து, கடவுளை நம்புவான்! ஆனால்… கடவுளுக்கு உருவச் சிலை வடித்து, அதையே வணங்குபவன், என்ன நேர்ந்தாலும், அவன் உருவாக்கிய, கற்சிலை முன்தானே  கதறுவான்? தந்தவிடை: 1. கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே 2. பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற அயல்கள் அறியமாட்டாத, தமிழியல் கண்டு நிறுவிய, இயக்கமின்மையின் முயக்கப்பாடே கடவுள். 3. புரிந்து கொண்டு முன்னேறுவதற்கான சீரான இயக்கத்திற்கான இயக்கமின்மையே கடவுள். 4. கடவுள் வேறு. இறை வேறு. தெய்வம் வேறு. கடவுள், இறை, தெய்வம் என்பன தமிழ்ச்சொற்கள் மட்டுமே. அந்தச் சொற்களில் தமிழ்முன்னோர் பொதித்த பொருளில் உலகின் எந்த மொழியும் எந்தச் சொல்லையும் இன்றுவரை நிறுவியிருக்கவில்லை. 5. எடுத்துக்காட்டாக: காட், அல்மைட்டி, லார்ட் என்கிற எந்த ஆங்கிலச்சொல்லும் கடவுளையோ, இறையையோ, தெய்வத்தையோ குறிக்க மாட்டா. பிரம்மா, சிவா, விஷ்ணு, தேவ், பகவான் என்கிற எந்த சமஸ்கிருதச் சொல்லும் கடவுளையோ, இறையையோ, தெய்வத்தையோ குறிக்க மாட்டா.  இந்த வினா பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்...

தொடர் முன்னேற்றத்திற்கு நாம் ஆற்றியிருக்க வேண்டிய ஐந்து பாடாற்றல்கள்.

படம்
வந்தவினா:  நான் என் தொடர் முன்னேற்றத்திற்கு, நான் திளைத்திருக்க வேண்டியது உழைப்பிலா? அறிவிலா? தந்தவிடை:  உழைப்பு அறிவு என்பனவெல்லாம் இடுகுறியான, அகன்ற அறிவுக்கான உலகினரின் ஓர்மைக்கோட்பாடு அடிப்படையிலான தலைப்புகள்.  இந்தத் தலைப்புகள், தாறுமாறு இயக்கத்திற்காக, மனிதர்கள் மீது இயங்குவது குறித்தவைகள். பின்வரும் ஐந்து பாடாற்றல்கள் காரணம்பொருந்திய ஆழ அறிவு க்கான, தமிழியல் என்கிற, இருமெய்க்கோட்பாடு அடிப்படையான, சீரான இயக்கத்திற்கு கடவுள் மீது இயங்குவது குறித்தது.  தொடர் முன்னேற்றத்திற்கு நாம் ஆற்றியிருக்க வேண்டிய பாடாற்றல்கள். 1. கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே என்று அறிந்து கொள்வது, கடவுள் என்கிற தமிழ்ச்சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில் கடவுளைத் தெளிவாகப் புரிந்து கொள்வது. 2. நம் தேவைகள் ஒவ்வொன்றையும் கடவுளிடம் கேட்பது 3. கேட்ட தேவையைக் கடவுள் நிறைவேற்றித்தரும் வரை காத்திருப்பது 4. கடவுள் நம் கேட்பை நிறைவேற்றித்தரும் வரை கமுக்கம் பேணுவது. 5. கடவுள் நிறைவேற்றித்தந்த ஒவ்வொரு தேவைக்கும் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்திற்கு கடவுளைப் பாராட்டிக் கொண்டாடுவது இந்தப் பா...

உறுதியாக முடியும்! தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கும் வகைக்கு உலகை திருப்ப. அயலியல்களை விட்டு வெளியேறும் ஓர்அயிரம் தமிழர்போதும்

படம்
வந்தவினா: அகண்ட பாரதம் ஆண்ட ஆங்கிலேயர்கள் சாதீய வன்கொடுமைகள் மற்றும் தீண்டாமை கொடுமைகளை தங்களுக்கு சாதகமாக எப்படி கையாண்டனர்? தந்தவிடை: நடப்பில் இருப்பதுதான் அகண்ட பாரதம். ஆங்கிலேயர்கள் ஆண்டது ஒட்டுமொத்த இந்தியாவே. பிரித்தானியர்கள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கு விடுதலை கொடுத்த போது அதை அகண்ட பாரதமாக மடைமாற்றிக் கொண்டார்கள் பிரமாணர்கள். அன்று காங்கிரஸ், எப்போதும் ஆர்எஸ்எஸ், தற்போது ஆட்சிஅதிகாரத்தில் பாஜக என்பது பிரமணர்களின் மாறுபட்ட களங்கள். இந்தியா என்பது நாவலந்தேயம் என்கிற தமிழ்ச்சொல்லில் இருந்து திரிந்து பிறந்த சொல். வடநாவலந்தேயத்தில் பிராமணியர் அமைத்துக் கொண்ட அத்து பாரதம். பிரித்தானியர் கொடுத்த விடுதலை அதிகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவை அத்துமீறி, அகண்ட பாரதம் ஆக்கிக் கொண்டனர் பிராமணர். நாவலந்தேயத்தில் இருந்த தொழில்பிரிவான சாதியை, பிறப்பு அடிப்படையாக்கி கொண்டோம் நாம், ஏற்றதாழ்வு பேணும் பாகுபாட்டுக் கோட்பாடுஆன பிரமாணிய அடிப்படையில்.  சாதீய வன்கொடுமைகள் மற்றும் தீண்டாமை கொடுமைகள் அன்றைய நம்முடைய கட்டமைப்பே. அதை பிராமணியர் தங்கள் அதிகாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள். ஆங்கிலேயர் அதை ...

இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை

படம்
வந்தவினா: இந்த உலகம் அறிவாளிகளை விட, அடங்கிப் போகிறவர்களையே அதிகம் விரும்புகிறது என்பது உண்மையா? தந்தவிடை: நூறு விழுக்காடு உண்மைதான். ஒட்டுமொத்த உலகமும் மனிதனில் இயங்குகிற பாகுபாடு, முரண்பாடு என்கிற கோட்பாடுகளை மட்டுமே அறிந்திருக்கிறது. 3500 ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ்முன்னோர் கடவுளில் இயங்குகிற வகைப்பாட்டுக் கோட்பாட்டை தெளிவாக நிறுவியிருந்தனர். தமிழ்மக்கள் கூட தமிழியல் என்கிற அந்த வகைப்பாட்டுக் கோட்பாட்டில் நிற்கவோ அறியவோ மாட்டாதவர்களாக இருக்கிறார்கள். இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற கண்டுபிடிப்பின் தலைப்பை, என் புலமை ஆதாயமாக (அறிவுசார் சொத்துரிமை) பதிவிட்டு நிறுவும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்பதைத் தமிழ்முன்னோர் தெளிவாக அறிந்திருந்தனர் என்பதால், இதை என்னுடைய கண்டுபிடிப்பு மட்டுமே என்று உறுதிப்படுத்திவிட முடியாது. ஆனால் இது தமிழ்முன்னோரிடம் பேரளவாகப்...

உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது

படம்
வந்தவினா: சாகுற வரைக்கும் போராடிக்கிட்டே இருக்குறது தான் வாழ்க்கைன்னா அப்புறம் நிம்மதிங்கிற வார்த்தைக்கு இங்கே என்னதான் அர்த்தம்? தந்தவிடை: உரிமைத்தளத்தில் இயங்குகிறவர்களுக்குத்தான் போராட்டம் தேவையாய் இருக்கிறது. உடைமைத்தளத்தில் இயங்குகிறவர்களுக்கு தேவை வளர்தலும் உருவாக்குதலுமே நோக்கம் ஆகும். தமிழர் இயல்பும் இருப்பும் வேறுவேறாக இருப்பதே தமிழர் பன்முகத்தன்மைக்கும் ஒற்றுமை இன்மைக்கும் காரணம் ஆகும். தமிழர் இயல்பை- தமிழ்மொழியிலும், தமிழ்க் குடும்பக்கட்டமைப்பு அடிப்படையிலும், தொல்காப்பியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை திருக்குறள் சிலப்பதிகாரம் ஆகிய (அயலவர் இயலை அதிகம் சார்ந்திராத) பழந்தமிழர் இலக்கியங்களிலும் பதிவுகளாக மட்டுமே காணமுடியும். உலகின் எந்த இனத்தவரின் இயல்பும் இருப்பும் ஒன்றாகவே இருக்க, தமிழர் இன்றைய இருப்போ தமிழர்இயலாக இல்லாமல், அவரவர் வாழ்மானத்திற்காக- உடல்உழைப்பு கூலியாகவோ நிருவாகக்கூலியாகவோ அவரவர் சார்ந்திருக்கும், அராபிய, ஆரிய, ஐரோப்பிய, மார்க்சிய, பல்வேறுமத அடிப்படையாக அந்த ஒவ்வொரு அமைப்புகளுக்குள்ளும் பல்வேறு குழுக்களாக பல்வேறு இருப்புகளாக அமைந்து கிடக்கிறோம். ஒவ்வொரு தமிழனும்...

இணையவழியில் வருமானம்! எந்த அளவிற்கு உண்மை?

படம்
வந்தவினா: எந்த முதலீடும் இல்லாமல் இணையவழியில் வருமானம் ஈட்டுவதாக என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னிடம் தெரிவிக்கிறார். அது எந்த அளவிற்கு உண்மை?  தந்தவிடை: உங்கள் நண்பர் சொல்லுவது இந்த கட்டுரையில் நான் தெரிவிக்கிற இரண்டு நிறுவனங்கள் என்றால் அது உறுதியான உண்மையே!  நான் கடந்த பதினான்கு ஆண்டுகளாக காயின்பேயூ, ஆட்பிடிசி என்கிற இரண்டு நிறுவனங்கள் மூலமாக, எந்த முதலீடும் இல்லாமல், இணையவழியில் வருமானம் ஈட்டி வருகிறேன்.  உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது தேனீ தேன் சேமிக்கும் வகை வருமானம் ஈட்டுவதற்கான பாதை. அதில் பயணித்து சாதிப்பது உங்கள் திறமை.   தமிழ்நாடு அரசு தரும் மகளிர் உரிமைத்தொகை ஆண்களுக்கும் தரலாமே என்று பேசுகிற ஆண்கள் நிறைய பேர்களைப் பார்க்கிறேன். உங்கள் செல்பேசியை எவ்வளவோ நேரம் பொழுதுபோக்குக்குப் பயன்படுத்தி மகிழ்கின்றீர்கள். அன்றாடம் ஒரு 45 மணித்துளிகளை இந்த இரண்டு நிறுவனங்களில் வருமானம் ஈட்டும் வகைக்குக் கொடுங்கள். உங்களுக்கு இந்த நிற...

உங்களின் பேரளவான முன்னேற்றத்திற்கு, நீங்கள் அன்றாடம் ஒதியிருக்க வேண்டிய மந்திரம்

படம்

ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

படம்
வேறு ஒருகளத்தில் கேட்கப்பட்ட வினா பேரளவான விடைகளை எதிர்நோக்கும் அந்த வினா:  ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா? முதலாவது விடை: விடையாளர்: குமரிநாடன். சென்னை. பணத்தை பேரளவாக ஈட்டுவதற்கு பணத்தைக் கொண்டாடி இருக்க வேண்டும்.  அதற்குத் தேவையான அறிவையும், வலிமையையும் இன்னும் பல ஆயிரம் காரணிகளையும் கடவுள் ஒருங்கிணைத்துத் தரும். இதுவரை உங்களுக்குக் கிடைத்தவை அத்தனையும் நீங்கள் கடவுளிடம் கேட்டவை மட்டுமே. ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயல், எண்ணம், நீங்கள் பேசும் தமிழின் அத்தனைச் சொற்களும் கடவுளில் பதிவாகிறது. அவற்றில் இருந்தே உங்களுக்கான கேட்பைக் கடவுள் புரிந்து கொள்கிறது. ஐந்து அகவை வரையிலான குழந்தைகளும், வெற்றியாளர்களும் இயல்பூக்கமாக தாங்கள் அடைந்த வெற்றிகளை மட்டுமே கொண்டாடி பேரளவு வெற்றிகளைக் குவிக்கின்றனர். அனைவருமே இவ்வாறான வெற்றிகளை குவிப்பது எப்படி என்பதை, ஐந்து அகவை வரையிலான குழந்தைகள் தமிழை முழுமையாகக் கற்றுத் தேர்வதில் இருந்து மந்திரம் என்கிற ஐந்தாவது முன்னேற்றக் கலையை நிறுவியுள்ளனர், தமிழ்முன்னோர். ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயல், எண்ணம்,...